இலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு
Loading… கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சோள அறுவடை 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 61 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த-2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்தது. Loading… கடந்த ஆண்டு நாட்டில் பாரிய வரட்சி நிலவிய போதிலும் சோள அறுவடை அதிகரித்திருந்தது எனவும் விவசாயத் திணைக்களம் மேலும் சுட்டிக் காட்டியுள்ளது. இதேவேளை, இம்முறை பெரும்போகத்தில் 250,000 … Continue reading இலங்கையில் சோள அறுவடை அதிகரிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed